<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>ஜெயலலிதா | ஹரன் பிரசன்னா</title>
	<atom:link href="https://haranprasanna.in/tag/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://haranprasanna.in</link>
	<description>Haranprasanna</description>
	<lastBuildDate>Wed, 20 May 2020 08:39:24 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.3</generator>
<site xmlns="com-wordpress:feed-additions:1">32823936</site>	<item>
		<title>ஜோதிமணி &#8211; நாகராஜன் விவகாரமும் தமிழ்நாட்டில் ஆபாசப் பேச்சுக்களும் கருத்துச் சுதந்திரமும்</title>
		<link>https://haranprasanna.in/2020/05/20/hate-speech-in-tamilnadu-politics/</link>
		
		<dc:creator><![CDATA[ஹரன் பிரசன்னா]]></dc:creator>
		<pubDate>Wed, 20 May 2020 08:37:27 +0000</pubDate>
				<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[அதிமுக]]></category>
		<category><![CDATA[ஆபாசப் பேச்சு]]></category>
		<category><![CDATA[இளங்கோவன்]]></category>
		<category><![CDATA[ஜெயலலிதா]]></category>
		<category><![CDATA[ஜோதிமணி]]></category>
		<category><![CDATA[திமுக]]></category>
		<category><![CDATA[துக்ளக்]]></category>
		<category><![CDATA[நாகராஜன்]]></category>
		<category><![CDATA[பாஜக]]></category>
		<category><![CDATA[மோதி]]></category>
		<guid isPermaLink="false">http://haranprasanna.in/?p=2052</guid>

					<description><![CDATA[<p>கரு.நாகராஜன் ஜோதிமணியைப் பற்றிப் பேசிய விவகாரம் – நாகராஜன் பேசியது மிகத் தவறானது. கண்டிக்க வேண்டிய ஒன்று. பாஜகவினரும் இப்படிப் பேசுவது நிச்சயம் எனக்கு அவநம்பிக்கையைத் தருகிறது. ஆனால் இதை யாரெல்லாம் கண்டிக்கிறார்கள் என்பதில்தான் கூடுதல் அரசியல் இருக்கிறது. பெண்களை என்று மதிக்காத திராவிட அரசியல் பாஜகவின் நாகராஜனைக் கண்டிக்கிறது. பெண்களைப் போற்றுகிறோம் என்கிற போர்வையில் அவர்களை எத்தனை மட்டம் தட்ட முடியுமோ</p>
<p>The post <a href="https://haranprasanna.in/2020/05/20/hate-speech-in-tamilnadu-politics/">ஜோதிமணி – நாகராஜன் விவகாரமும் தமிழ்நாட்டில் ஆபாசப் பேச்சுக்களும் கருத்துச் சுதந்திரமும்</a> first appeared on <a href="https://haranprasanna.in">ஹரன் பிரசன்னா</a>.</p>]]></description>
										<content:encoded><![CDATA[<p class="wp-block-paragraph">கரு.நாகராஜன் ஜோதிமணியைப்
பற்றிப் பேசிய விவகாரம் – நாகராஜன் பேசியது மிகத் தவறானது. கண்டிக்க வேண்டிய ஒன்று.
பாஜகவினரும் இப்படிப் பேசுவது நிச்சயம் எனக்கு அவநம்பிக்கையைத் தருகிறது. ஆனால் இதை
யாரெல்லாம் கண்டிக்கிறார்கள் என்பதில்தான் கூடுதல் அரசியல் இருக்கிறது.</p>



<p class="wp-block-paragraph">பெண்களை என்று மதிக்காத
திராவிட அரசியல் பாஜகவின் நாகராஜனைக் கண்டிக்கிறது. பெண்களைப் போற்றுகிறோம் என்கிற
போர்வையில் அவர்களை எத்தனை மட்டம் தட்ட முடியுமோ அத்தனை மட்டம் தட்டும் அரசியல்வாதிகளுக்கு
நாகராஜனைக் கண்டிக்க என்ன தகுதி உள்ளது? நாகராஜன் ‘கேவலமான மகளிர்’ என்று சொன்னார்.
ஆனால் இவர்கள் என்னவெல்லாம் சொல்லி இருக்கிறார்கள்? கருணாநிதி சிலேடையாகப் பேசுவதாகப்
பேசிய பேச்சை எல்லாம், அவரது தமிழ்ப் புலமைக்கும் கழக ஆண்களின் ஆண்மைக்கும் சான்றாகச்
சொல்லி விதந்தோதியவர்களே இவர்கள். இவர்களது வரலாறே பெண்களைப் பாலியல் ரீதியாக சுரண்டியதிலும்
அவமானப்படுத்தியதிலும்தான் இருக்கிறது. ஆனால் பேச்சிலும் எழுத்திலும் மட்டும், அடேயப்பா!</p>



<p class="wp-block-paragraph">ஜெயலலிதாவையும்
மோடியையும் பற்றி மிகத் தரக்குறைவாகப் பேசினார் ஈவிகேஎஸ் இளங்கோவன். இன்று அவரது கட்சியைச்
சேர்ந்தவரை நாகராஜன் விமர்சிக்கவும் அந்தக் கட்சியே மிக யோக்கியமானவர்கள் போலப் பேசுகிறார்கள்.
இத்தனைக்கும் நாகராஜன் பேசிய கேவலமான பேச்சைவிடப் பல மடங்கு கேவலமாகப் பேசி இருந்தார்
இளங்கோவன்.</p>



<p class="wp-block-paragraph">திருமாவளவன் – இவர்
காயத்ரி ரகுராம் பற்றிப் பேசியது, &nbsp;(“குடித்து
விட்டு கார் ஓட்டுகிற, பெண்களை வைத்து தொழில் செய்கிற தற்குறிகளுக்கு என்ன தெரியும்?
ஆடைகளை அவிழ்த்து போட்டு நடிப்பது அவர்கள் தொழில்”) நாகராஜன் பேசியதே பரவாயில்லையே
என்று சொல்லும் அளவுக்குக் கீழ்த்தரமானது. திருமாவளவன் பேசியதைத் தொடர்ந்து அவரது கட்சியினர்
மிக மோசமாக காயத்ரி ரகுராமைக் கீழ்த்தரமாக எழுதினார்கள். திருமணத்துக்கு முந்தைய உறவு
பற்றி குஷ்பூ ஒரு கருத்துச் சொல்லப் போக, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட அரசியல்கட்சிகள்
குஷ்பூவை அரசியல் ரீதியாக ஓட ஓட விரட்டின. அந்த சமயத்தில் குஷ்பூ திரைப்படங்களில் பிற
நடிகர்களுடன் நெருக்கமாக நடித்த படங்களை எல்லாம் இணையத்தில் கொட்டி குஷ்பூவைக் கட்டம்
கட்டினார்கள். இன்று இவர்கள் பாடம் எடுக்கிறார்கள்.</p>



<p class="wp-block-paragraph">இந்த விவகாரம் பற்றித்
தமிழ் தி ஹிந்து வலைத்தளத்தில் ஒரு செய்தி (<a href="https://www.hindutamil.in/news/tamilnadu/555149-jothimani-vs-karu-nagarajan-3.html">https://www.hindutamil.in/news/tamilnadu/555149-jothimani-vs-karu-nagarajan-3.html</a>) பார்த்தேன். நாகராஜன் திட்டியதைப் பற்றி
மட்டும் போட்டிருக்கிறார்கள். பிரதமர் மோடியை கல்லால் மக்கள் அடிப்பார்கள் என்று ஜோதிமணி
பேசியதைப் பற்றி ஒரு குறிப்பு கூட இல்லை. இதுதான் ஊடகங்களின் லட்சணம். </p>



<p class="wp-block-paragraph">திமுகவின் வெற்றிகொண்டான்
பேச்சை ரசிப்பதற்கென்றே ஒரு கூட்டம் உண்டு. வெற்றிகொண்டான் உள்ளிட்டவர்களை நாம் விமர்சித்தால்,
இந்த ரசிகர்கள் உடனே வந்து நமக்குப் பாடம் எடுப்பார்கள். வெற்றிகொண்டான் பேச்சு கழகக்காரர்களை
உற்சாகப்படுத்தவாம். திமுகவின் கட்சி மாநாடு நடந்தபோது நாடகம் என்கிற பெயரில் ஜெயலலிதாவை
மிகக் கீழ்த்தரமாக விமர்சித்து இரட்டை அர்த்த வசனத்துடன், சொல்லவே கூச்சம் ஏற்படும்
வகையில் ஒரு நாடகம் போடப்பட்டது. கருணாநிதி, அவரது குடும்பம் உட்பட அனைத்து முன்னணித்
தலைவர்களும் அதைப் பார்த்தார்கள். சில முன்னணி தலைவர்களே மேடையில் இரட்டை அர்த்தத்துடன்
பேசினார்கள். பின்னர் அடுத்து அதே போல அதிமுக மாநாட்டில் அதே போன்ற இரட்டை அர்த்த வசனத்துடனும்
கேவலமான சொற்பிரயோகங்களுடனும் கருணாநிதிக்குப் பதிலடி தரப்பட்டது. (<a href="http://idlyvadai.blogspot.com/2006/03/blog-post_12.html">http://idlyvadai.blogspot.com/2006/03/blog-post_12.html</a> and <a href="https://www.facebook.com/haranprasanna/posts/714427531911952">https://www.facebook.com/haranprasanna/posts/714427531911952</a>).</p>



<p class="wp-block-paragraph">இப்போது நாகராஜனுக்குப்
பாடம் சொல்கிறார்கள்.</p>



<p class="wp-block-paragraph">வெற்றிகொண்டான்
என்றில்லை, தலைவர்கள் வரை இவர்களது செயல்பாடு இப்படித்தான். இதையேதான் பாஜகவும் பின்பற்ற
நினைக்கிறதா என்பதைத்தான் இப்போது பாஜகவும் பாஜகவினரும் பாஜகவின் ஆதரவாளர்களும் யோசிக்கவேண்டும்.
இதுவே பழக்கமாகவும் பின்னர் வரலாறாகவும் மாறிவிட்டால் அதனால் ஏற்படும் அவமானத்தை எப்போதும்
துடைக்கவே முடியாது.</p>



<p class="wp-block-paragraph">பெண்களைப் பற்றி தரக் குறைவாகப் பேசும் ஒருவரைத் திட்டவும் தகுதி வேண்டும். அந்தத் தகுதி நீங்கள் நினைக்கும் போதெல்லாம் வராது. அது தொடர்ச்சியான ஒன்று. எந்தக் கட்சியினர் பேசினாலும், அவர்கள் தங்கள் கட்சிக்காரர்களே என்றாலும், பெண்களைத் தரக்குறைவாகப் பேசும் ஒரு அரசியல்வாதியைக் கண்டிக்காத வரை, மற்ற அரசியல்வாதிகளைக் கண்டிக்க யாருக்கும் தகுதி இல்லை. நாகராஜன் பேசியதைவிட தரக்குறைவாகப் பேசிய ஈவிகேஸ் இளங்கோவனையும் திருமாவளவனையும் கண்டித்துவிட்டுப் பின்னர் நாகராஜனுக்கு வாருங்கள். ஈவிகேஎஸ், திருமாவளவன், ராதாரவி, நாகாரஜன் உள்ளிட்ட அனைவரையும் கண்டிப்பவர்களுக்கு நன்றியும் வாழ்த்தும்.</p>



<p class="wp-block-paragraph">-oOo-</p>



<p class="wp-block-paragraph"><strong>துக்ளக்கில் வெளியான தொகுப்பு சேமிப்புக்காக இங்கே:</strong></p>



<p class="wp-block-paragraph">நாகரிகமான பேச்சு. இந்தப் பேச்சின்போது கருணாநிதியின் குடும்பமே மேடையில் இருந்தது. பெண்களை மதிக்க, பெண்களுக்காக போராட திமுகவை விட்டால் நாதியில்லை!!!</p>



<p class="wp-block-paragraph">கடந்த 2003 திமுக மாநாட்டில் பேசிய சிலரின் பேச்சுக்கள் தான். அது கீழே&#8230;</p>



<p class="wp-block-paragraph">சில சாம்பிள்கள்&#8230;</p>



<p class="wp-block-paragraph">* பைத்தியக்காரி, ஆணவக்காரி, இடி அமீன், ஹிட்லர், குடும்ப வாழ்க்கை<br>தெரியாதவர் என்றெல்லாம் அர்ச்சனைகள் நிகழ்த்தப்பட்டன.</p>



<p class="wp-block-paragraph">* திருச்சி செல்வேந்திரன் கதறுந்த ஊசி, வார் அறுந்த செருப்பு, கறை<br>படிந்த பாவாடை என ஜெயலலிதாவைக் குறிப்பிட்டார். அவரே &#8220;தலைவரையும்<br>அவரது மகளையும் அவமானப்படுத்தி, ஜெயலலிதா தனது தொழில்புத்தியைக்<br>காட்டினார்&#8221; என்றும் குறிப்பிட்டார்.</p>



<p class="wp-block-paragraph">* வெற்றி கொண்டான், &#8221; இந்த அரசு ஊழியர்கள் இன்னும் இரண்டு வருடம்<br>பொறுத்திருக்கக் கூடாதா? நான் ஏற்கனவே சொன்னேன்&#8230; அம்மா அப்பா<br>உற்றார் உறவினர் இனத்தைச் சேர்ந்தவன் இப்படி யாரிடத்தில் வேண்டுமானாலும்<br>கையை நீட்டலாம். பத்துப் பேரிடம் படுத்தவளிடம் போய் கைநீட்டலாமா &#8220;<br>என்றவர், &#8221; அது கொழுப்பெடுத்த குதிரை. அதுக்காகத்தாண்டி மவளே..<br>பக்காவா ஒரு தலைவனைத் தயார் பண்ணி வெச்சிருக்கோம். அடுத்த<br>ஆட்சியில் கலைஞர் முதலமைச்சர்; ஸ்டாலின் போலீஸ் அமைச்சர்.<br>அப்பத்தான் அவ கொழுப்பை அடக்க முடியும்!&#8221; என்று குறிப்பிட்டார்.</p>



<p class="wp-block-paragraph">* கருப்பசாமி பாண்டியன், &#8220;பாசிச வெறி பிடித்தவர். சாடிஸ்ட். மனநிலை<br>தவறியவர். முசோலினி என்றெல்லாம் ஜெயலலிதா மீது அர்ச்சனை<br>நடத்தினார். இறுதியாக, &#8220;அழகான ஆண்களைக் கண்டால், அவர்களை<br>வேண்டுமென்றே வம்புக்கு இழுத்து சண்டை போடுவது அந்தம்மாவின்<br>சுபாவம்&#8221; என்றபடி ஸ்டாலினைப் பார்த்தார்.</p>



<p class="wp-block-paragraph">* பரிதி இளம்வழுதி, &#8221; கி.மு., கி.பி. மாதிரி சட்டசபை வரலாறு பற்றிப்<br>பேசினால் கு.மு., கு.பி. என்று குறிப்பிடலாம். அதாவது குண்டம்மாவிற்கு<br>முன், குண்டம்மாவிற்குப் பின்!&#8221; என்று விளக்கம் அளித்தார்.</p>



<p class="wp-block-paragraph">* திமுக மாநாட்டில் முதல்நாள் பேரணியின் முடிவில் இரவு 10 மணிக்கு<br>&#8220;ஆண்டியும் போண்டியும்&#8221; என்ற பிரச்சார நாடகம் நடத்தப்பட்டது.<br>இந்நாடகத்தில் திமுக தலைவர் கருணாநிதி மற்றும் முக ஸ்டாலின்<br>புகழ்பாடும் வசனங்களோடு, காட்சிக்குக் காட்சி முதல்வர் ஜெயலலிதாவைச்<br>சாடும் வசனங்களும் இருந்தன. அவற்றுள் சில இரட்டை அர்த்தத்<br>தொனியுடனும் மலிவான இரசனையைக் காட்டும் வகையிலும் அமைந்திருந்தது.</p>



<p class="wp-block-paragraph">உதாரணத்திற்குச் சில வசனங்கள்&#8230;</p>



<p class="wp-block-paragraph">** &#8220;ஒவ்வொரு மந்திரியும் அந்தம்மா காலில் விழுந்து மேலே பார்க்கிறான்.<br>என்ன பார்க்கிறான் தெரியுமா? அம்மா தூக்குவாங்களா மாட்டாங்களான்னு!&#8221;</p>



<p class="wp-block-paragraph">** மந்திரி பதவிக்கு ஆசைப்படும் ஆளும் கட்சி எம் எல் ஏவிடம், அவரது<br>மகன் (திமுக ஆதரவாளர்) கூறுவது: &#8221; அம்மா அஜால் குஜாலா இருந்தாங்கன்னா<br>அன்னைக்கு மந்திரி ஆக்குவாங்க. அஜால் குஜால் இறங்கிடுச்சுன்னா மந்திரி<br>பதவியை விட்டு எடுத்துடுவாங்க&#8221;</p>



<p class="wp-block-paragraph">** &#8220;ஜெகத்குரு சங்கராச்சியார் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா?&#8221;</p>



<p class="wp-block-paragraph">&#8220;யாரு? அந்த&#8230;&#8230; குச்சியிலே கோவணம் கட்டியவனா?&#8221;</p>



<p class="wp-block-paragraph">** &#8220;நீங்க மந்திரி ஆகணும்னா சின்னம்மாவைப் பிடிங்க. அவங்க<br>என்ன சொன்னாலும் நடக்கும்&#8230; அவங்களைத் தள்ளிக்கிட்டு<br>வர்றேன். முடிஞ்ச வரைக்கும் செய்யுங்க. இல்லேன்னா ஆளை<br>வெச்சுச் செய்யுங்க..&#8221;</p>



<p class="wp-block-paragraph">(சுசி என்ற பெயருடைய அந்தச் &#8216;சின்னம்மா&#8217; வருகிறார்)</p>



<p class="wp-block-paragraph">சுசியைப் பார்த்து எம் எல் ஏ கூறுவது: &#8220;இந்த மாதிரி ஒரு<br>ஸ்ட்ரக்சரை நான் பார்த்ததே இல்லை.&#8221;</p>



<p class="wp-block-paragraph">சின்னம்மா (சுசி) கூறுவது:</p>



<p class="wp-block-paragraph">&#8220;&#8230;கவலையே படாதீங்க. நான் இல்லேன்னா அந்த அம்மாவால எந்த<br>அவயங்களையும் அசைக்க முடியாது. நாந்தான் அவங்களுக்கு எல்லாமே&#8221;</p>



<p class="wp-block-paragraph">** ஒருவர்; &#8221; என்ன 2 நாள் முன்னாடி அங்கே அம்மா லிங்கத்துக்கெல்லாம்<br>பூஜை செய்யச் சொல்லி அறிக்கை விட்டுருக்காங்க?&#8221;</p>



<p class="wp-block-paragraph">மற்றொருவர்: &#8221; எங்க அம்மா எத்தனை லிங்கத்தைப் பார்த்திருப்பாங்க!&#8221;</p>



<p class="wp-block-paragraph">** (போண்டி என்பவர் ஆண்டியிடம் கூறுவது)<br>&#8220;உங்க அம்மாவுக்கு ராத்திரியானால் உள்ளே வைக்கணும்&#8221;</p>



<p class="wp-block-paragraph">ஆண்டி&#8221; உம்..</p>



<p class="wp-block-paragraph">போண்டி: அதாவது அரசியல் தலைவர்களைப் பிடிச்சு உள்ளே<br>வைக்கணும்</p>



<p class="wp-block-paragraph">** ஆண்டி : &#8220;லேடீஸ் ஹாஸ்டல்னு ஒரு படம் பார்த்தேன். ஒரு பொண்ணு<br>குள்ளிக்கிறதை இன்னொரு பொண்ணு எட்டிப் பார்க்குது&#8230; கும்பகோணம்<br>மகாமகத்துல பெரியம்மாவும் சின்னம்மாவும் கட்டிப்பிடிச்சுக் குளிச்ச<br>மாதிரி இருந்தது&#8221;</p>



<p class="wp-block-paragraph">** (ஒரு எம் எல் ஏவிடம், மாரியம்மன் போல சாமியாடியவர் கூறியவை)</p>



<p class="wp-block-paragraph">சாமியாடுபவர்: &#8220;எனக்கு வைக்குறேன், வைக்குறேன்னு சொன்னியே<br>வெச்சியாடா? &#8220;</p>



<p class="wp-block-paragraph">எம் எல் ஏ: என்ன சொல்றீங்க ஆத்தா?</p>



<p class="wp-block-paragraph">சாமியாடுபவர்: வேல் வைக்கிறேன்னு சொன்னியேடா&#8230; புடுங்குறேன்<br>புடுங்குறேன்னு சொன்னியேடா.. புடுங்கினியாடா?</p>



<p class="wp-block-paragraph">எம் எல் ஏ: என்ன சொல்றீங்க ஆத்தா?</p>



<p class="wp-block-paragraph">சாமியாடுபவர்: கோயிலைச்சுற்றி இருக்குற புல்லைப் புடுங்கினியாடா&#8230;..<br>.. ஊத்துறேன் ஊத்துறேன்னியே&#8230; ஊத்தினியாடா?</p>



<p class="wp-block-paragraph">சாமியாடுபவர்: கூழ் ஊத்தினியாடா..</p>



<p class="wp-block-paragraph">எம் எல் ஏவிடம் சாமியாடுபவர் கடைசியாகக் கூறுவது:</p>



<p class="wp-block-paragraph">&#8221; எங்க அம்மா உங்களை 6 மாசம் வெச்சிருந்து அப்புறம்<br>கலைச்சிடுவாங்க&#8221;</p>



<p class="wp-block-paragraph">( நன்றி: துக்ளக் 1.10.03 )</p>
<p><a class="a2a_dd addtoany_share_save addtoany_share" href="https://www.addtoany.com/share#url=https%3A%2F%2Fharanprasanna.in%2F2020%2F05%2F20%2Fhate-speech-in-tamilnadu-politics%2F&#038;title=%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%20%E2%80%93%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%86%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D" data-a2a-url="https://haranprasanna.in/2020/05/20/hate-speech-in-tamilnadu-politics/" data-a2a-title="ஜோதிமணி – நாகராஜன் விவகாரமும் தமிழ்நாட்டில் ஆபாசப் பேச்சுக்களும் கருத்துச் சுதந்திரமும்"><img src="https://static.addtoany.com/buttons/share_save_171_16.png" alt="Share"></a></p><p>The post <a href="https://haranprasanna.in/2020/05/20/hate-speech-in-tamilnadu-politics/">ஜோதிமணி – நாகராஜன் விவகாரமும் தமிழ்நாட்டில் ஆபாசப் பேச்சுக்களும் கருத்துச் சுதந்திரமும்</a> first appeared on <a href="https://haranprasanna.in">ஹரன் பிரசன்னா</a>.</p>]]></content:encoded>
					
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">2052</post-id>	</item>
		<item>
		<title>ஒருத்திக்கே சொந்தம், தடை செய்யப்பட்ட துக்ளக்</title>
		<link>https://haranprasanna.in/2017/01/14/%e0%ae%92%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%87-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%9f%e0%af%88/</link>
		
		<dc:creator><![CDATA[ஹரன் பிரசன்னா]]></dc:creator>
		<pubDate>Sat, 14 Jan 2017 05:20:25 +0000</pubDate>
				<category><![CDATA[புத்தகப் பார்வை]]></category>
		<category><![CDATA[ஈவெரா]]></category>
		<category><![CDATA[கருணாநிதி]]></category>
		<category><![CDATA[சோ]]></category>
		<category><![CDATA[ஜெயலலிதா]]></category>
		<category><![CDATA[துக்ளக்]]></category>
		<category><![CDATA[பால்ராஜ்]]></category>
		<category><![CDATA[பாளை சண்முகம்]]></category>
		<category><![CDATA[பி.எச். பாண்டியன்]]></category>
		<category><![CDATA[ரகுமான்கான்]]></category>
		<category><![CDATA[வணிக ஒற்றுமை]]></category>
		<guid isPermaLink="false">http://haranprasanna.in/?p=1295</guid>

					<description><![CDATA[<p>இந்த வருடத்தில் முதலில் வாசித்த கதை &#8211; ஒருத்திக்கே சொந்தம். ஜெயலலிதா எழுதியது. இதை நாவல் என்று சொல்வது நாவல் கோட்பாடுகளுக்கு எள்ளு இறைப்பதற்கு ஒப்பானது என்பதால் கதை என்கிறேன். அடுத்த பஸ் ஐந்து நிமிடத்தில் வருவதற்குள் நிறுத்தத்தில் காத்திருக்கும் சக பெண்ணுக்குக் கதையைச் சொல்லி முடிக்கும் வேகத்தில் ஜெயலலிதா இக்கதையைச் சொல்லி இருக்கிறார். 1960களில் உள்ள திரைக்கதைகளை நகலெடுத்து எழுதப்பட்ட கதை.</p>
<p>The post <a href="https://haranprasanna.in/2017/01/14/%e0%ae%92%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%87-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%9f%e0%af%88/">ஒருத்திக்கே சொந்தம், தடை செய்யப்பட்ட துக்ளக்</a> first appeared on <a href="https://haranprasanna.in">ஹரன் பிரசன்னா</a>.</p>]]></description>
										<content:encoded><![CDATA[<div class="" data-block="true" data-editor="ccc83" data-offset-key="2h06m-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="2h06m-0-0"><span data-offset-key="2h06m-0-0"><span data-text="true">இந்த வருடத்தில் முதலில் வாசித்த கதை &#8211; ஒருத்திக்கே சொந்தம். ஜெயலலிதா எழுதியது. இதை நாவல் என்று சொல்வது நாவல் கோட்பாடுகளுக்கு எள்ளு இறைப்பதற்கு ஒப்பானது என்பதால் கதை என்கிறேன். அடுத்த பஸ் ஐந்து நிமிடத்தில் வருவதற்குள் நிறுத்தத்தில் காத்திருக்கும் சக பெண்ணுக்குக் கதையைச் சொல்லி முடிக்கும் வேகத்தில் ஜெயலலிதா இக்கதையைச் சொல்லி இருக்கிறார். 1960களில் உள்ள திரைக்கதைகளை நகலெடுத்து எழுதப்பட்ட கதை. </span></span></div>
</div>
<div class="_1mf _1mj" data-offset-key="2h06m-0-0"></div>
<div class="_1mf _1mj" data-offset-key="2h06m-0-0"><a href="http://haranprasanna.in/blog/wp-content/uploads/2017/01/oruthi_3101048h.jpg" rel="lightbox[1295]"><img fetchpriority="high" decoding="async" class="aligncenter size-full wp-image-1298" src="http://haranprasanna.in/blog/wp-content/uploads/2017/01/oruthi_3101048h.jpg" alt="oruthi_3101048h" width="256" height="364" srcset="https://haranprasanna.in/wp-content/uploads/2017/01/oruthi_3101048h.jpg 256w, https://haranprasanna.in/wp-content/uploads/2017/01/oruthi_3101048h-211x300.jpg 211w" sizes="(max-width: 256px) 100vw, 256px" /></a></div>
<div class="_1mf _1mj" data-offset-key="2h06m-0-0"></div>
<div class="" data-block="true" data-editor="ccc83" data-offset-key="2h06m-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="2h06m-0-0"><span data-offset-key="2h06m-0-0"><span data-text="true">இதை 60களில் ஜெமினிகணேசனை ஹீரோவாக வைத்து படமாக எடுத்திருந்தால் இன்னுமொரு சூப்பர்ஹிட் உணர்ச்சிகர காவியம் தமிழகத்துக்குக் கிடைத்திருக்கும். இதன் முடிவுக்காக சிலரால் புரட்சிகர சினிமா என்று போற்றப்பட்டிருக்கும் என்பதோடு, இரண்டு மனைவி கலாசாரத்தைப் புகுத்துகிறாரா என்று பலரால் தோரணமும் கட்டப்பட்டிருக்கும். இதை ஏன் ஜெயலலிதா இப்படி எழுதினார் என்பதை ஒட்டி ஜெயலலிதாவின் பின்னாளைய அரசியல் வாழ்க்கைக்கான அடிப்படைகளும் விவாதிக்கப்பட்டிருக்கும். நாவலாக வந்துவிட்டதால் இந்நாளைய தமிழர் மரபுக்கு இணங்க பெரும்பாலானோர் இதை வாசிக்கவே இல்லை. குடும்ப நாவல் இந்த மாதம் இதை வெளியிட்டதால் இதைப் படிக்க முடிந்தது. இது போக இன்னும் ஒரு நாவல் ஜெயலலிதா எழுதி இருக்கிறார் போல. அதையும் வாசிக்கவேண்டும். இந்த நாவலைப் படிக்கும்போது ஜெயலலிதாவை நினைத்து ஏனோ வருத்தமாக இருந்தது.</span></span></div>
</div>
<div class="" data-block="true" data-editor="ccc83" data-offset-key="41as4-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="41as4-0-0"><span data-offset-key="41as4-0-0"> </span></div>
</div>
<div class="" data-block="true" data-editor="ccc83" data-offset-key="2cqfb-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="2cqfb-0-0"><span data-offset-key="2cqfb-0-0"><span data-text="true">&#8212;</span></span></div>
</div>
<div class="" data-block="true" data-editor="ccc83" data-offset-key="2mqsi-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="2mqsi-0-0"><span data-offset-key="2mqsi-0-0"> </span></div>
</div>
<div class="" data-block="true" data-editor="ccc83" data-offset-key="c60fd-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="c60fd-0-0"><span data-offset-key="c60fd-0-0"><span data-text="true">இன்று புத்தகக் கண்காட்சிக்கு கொஞ்சம் தாமதமாகச் செல்லலாம் என்ற எண்ணத்தில் ‘தடை செய்யப்பட்ட துக்ளக்’ நூலைக் கையில் எடுத்தது தவறாகப் போய்விட்டது!</span></span></div>
</div>
<div class="_1mf _1mj" data-offset-key="c60fd-0-0"></div>
<div class="_1mf _1mj" data-offset-key="c60fd-0-0">
<p><div id="attachment_1299" style="width: 209px" class="wp-caption aligncenter"><a href="http://haranprasanna.in/blog/wp-content/uploads/2017/01/P_20170114_105208_1_p_1.jpg" rel="lightbox[1295]"><img decoding="async" aria-describedby="caption-attachment-1299" class="wp-image-1299 size-medium" src="http://haranprasanna.in/blog/wp-content/uploads/2017/01/P_20170114_105208_1_p_1-199x300.jpg" alt="Jpeg" width="199" height="300" srcset="https://haranprasanna.in/wp-content/uploads/2017/01/P_20170114_105208_1_p_1-199x300.jpg 199w, https://haranprasanna.in/wp-content/uploads/2017/01/P_20170114_105208_1_p_1-678x1024.jpg 678w, https://haranprasanna.in/wp-content/uploads/2017/01/P_20170114_105208_1_p_1-900x1359.jpg 900w" sizes="(max-width: 199px) 100vw, 199px" /></a><p id="caption-attachment-1299" class="wp-caption-text">Jpeg</p></div></p>
</div>
<div class="" data-block="true" data-editor="ccc83" data-offset-key="fi4le-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="fi4le-0-0"><span data-offset-key="fi4le-0-0"> </span></div>
</div>
<div class="" data-block="true" data-editor="ccc83" data-offset-key="9lhpo-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="9lhpo-0-0"><span data-offset-key="9lhpo-0-0"><span data-text="true">துக்ளக் சோவை இன்னும் மறக்கமுடியவில்லை. இவரது நினைவுக்காக அல்லயன்ஸ் பதிப்பகத்தில் ‘தடை செய்யப்பட்ட துக்ளக்’ நூலை இரண்டு நாளுக்கு முன்னர் வாங்கினேன். விலை ரூ 120. பொக்கிஷம் என்ற க்ளிஷேவை இதற்குச் சொல்லலாம். பொக்கிஷம். கருணாநிதி மற்றும் எம்ஜியாரைத் துவைத்து எடுத்திருக்கிறார். 71ல் ஈவெரா ராமரை செருப்பால் அடித்தது போன்ற போஸ்டரை வெளியிட்டதற்காக தடைசெய்யப்பட்ட துக்ளக் இதழ் மற்றும் அதை ஒட்டிய விவகாரங்களும்; 1985ல் பி.எச். பாண்டியன் சட்டசபையில் ரகுமான் கானிடம் ‘தன்மையாகப்’ பேசியதை துக்ளக் இதழில் வெளியிட்டு (என நினைக்கிறேன்) உரிமைப் பிரச்சினைக்கு ஆளான பிரச்சினை மற்றும் அதை ஒட்டிய விவகாரங்களையும் முழுமையாக இந்தப் புத்தகத்தில் வாசிக்கலாம். அதுவும் கிட்டத்தட்ட துக்ளக் வடிவமைப்பில். பல இடங்களில் சோவைப் பற்றிய நினைவுகள் என்னைக் கலங்கடித்துவிட்டன. என்னவெல்லாம் செய்திருக்கிறார். 15.7.85 அன்று சோ துக்ளக்கில் எழுதியிருக்கும் தலையங்கத்தில்தான் எத்தனை தெளிவு, என்ன துணிவு. வாய்ப்பே இல்லை. அதன் கடைசி வரி, “என்ன நடந்தாலும் சரி, ஆனது ஆகட்டும், நானும் பார்க்கிறேன்.”</span></span></div>
</div>
<div class="" data-block="true" data-editor="ccc83" data-offset-key="8rvkm-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="8rvkm-0-0"><span data-offset-key="8rvkm-0-0"> </span></div>
</div>
<div class="" data-block="true" data-editor="ccc83" data-offset-key="2r2i5-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="2r2i5-0-0"><span data-offset-key="2r2i5-0-0"><span data-text="true">சோவின் கடைசி காலங்களில் அவரது வேகம் மிகவும் மட்டுப்பட்டுவிட்டது என்பதையும் ஜெயலலிதாவை அவர் தீவிரமாக ஆதரித்தார் என்பதையும் ‘தடை செய்யப்பட்ட துக்ளக்’ இதழைப் படிக்கும்போது புரிந்துகொள்ளமுடிகிறது. ஜெயலலிதா மீது வைக்கப்பட்டும் பல குற்றச்சாட்டுகளுக்குத் தொடக்கப்புள்ளி எம்ஜியார் என்பதை இப்புத்தகம் பின்னணியில் உங்களுக்கு உணர்த்திக்கொண்டே இருக்கும். நெடுஞ்செழியன், பி.எச். பாண்டியன் போன்றவர்களுக்கு எதிர்விதத்தில் நேர் செய்யும் விதமாக வருகிறார்கள் ‘வணிக ஒற்றுமை’ பத்திரிகை ஆசிரியர் பால்ராஜும், பாளை சண்முகமும். </span></span></div>
</div>
<div class="" data-block="true" data-editor="ccc83" data-offset-key="47hmi-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="47hmi-0-0"><span data-offset-key="47hmi-0-0"> </span></div>
</div>
<div class="" data-block="true" data-editor="ccc83" data-offset-key="4ve1e-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="4ve1e-0-0"><span data-offset-key="4ve1e-0-0"><span data-text="true">இந்நூலில் உள்ள ஒன்றரைப் பக்க நாளேடு ஓர் உச்சம். தலைவர்களின் தீபாவளி வாழ்த்து கற்பனை அதகளம். கடவுளைக் கற்பித்த்வன் முட்டாள், காட்டுமிராண்டி என்று ஈவெராவின் சிலைக்குக் கீழ் உள்ள வாசகங்களை ஒட்டிய பிரச்சினைக்கு பதில் கூறும் முகமாக எழுதப்பட்ட கட்டுரையில், சென்னை ஆர்ச் பிஷப் பூஜ்யர் ஸ்ரீ அருளப்பாவின் கருத்தைச் சரியாகச் சேர்த்திருப்பது அட்டகாசமான சோ-த்தனம். ஐ லவ் சோ. ஐ மிஸ் ஹிம். 🙁</span></span></div>
</div>
<p><a class="a2a_dd addtoany_share_save addtoany_share" href="https://www.addtoany.com/share#url=https%3A%2F%2Fharanprasanna.in%2F2017%2F01%2F14%2F%25e0%25ae%2592%25e0%25ae%25b0%25e0%25af%2581%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2587-%25e0%25ae%259a%25e0%25af%258a%25e0%25ae%25a8%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25a4%25e0%25ae%259f%25e0%25af%2588%2F&#038;title=%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%20%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%2C%20%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%20%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D" data-a2a-url="https://haranprasanna.in/2017/01/14/%e0%ae%92%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%87-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%9f%e0%af%88/" data-a2a-title="ஒருத்திக்கே சொந்தம், தடை செய்யப்பட்ட துக்ளக்"><img src="https://static.addtoany.com/buttons/share_save_171_16.png" alt="Share"></a></p><p>The post <a href="https://haranprasanna.in/2017/01/14/%e0%ae%92%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%87-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%9f%e0%af%88/">ஒருத்திக்கே சொந்தம், தடை செய்யப்பட்ட துக்ளக்</a> first appeared on <a href="https://haranprasanna.in">ஹரன் பிரசன்னா</a>.</p>]]></content:encoded>
					
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1295</post-id>	</item>
		<item>
		<title>கருணாநிதியின் கண்ணியம்</title>
		<link>https://haranprasanna.in/2013/10/18/%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%a3%e0%ae%be%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d/</link>
		
		<dc:creator><![CDATA[ஹரன் பிரசன்னா]]></dc:creator>
		<pubDate>Fri, 18 Oct 2013 01:31:49 +0000</pubDate>
				<category><![CDATA[ஃபேஸ் புக் குறிப்புகள்]]></category>
		<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[கண்ணியம்]]></category>
		<category><![CDATA[கருணாநிதி]]></category>
		<category><![CDATA[ஜெயலலிதா]]></category>
		<guid isPermaLink="false">http://haranprasanna.in/?p=888</guid>

					<description><![CDATA[<p>கருணாநிதி ஜெயலலிதாவைப் பற்றி இப்படிப் பேசியிருக்கிறார். ஜெயலலிதா என்ன பேசினார் என்று தெரியவில்லை. அதுவும் இதுபோன்ற &#8216;கண்ணியத்துடன்&#8217; இருந்தால் அதையும் இங்கே பகிர்வேன். பொதுவாக ஜெயலலிதா அடிக்கடி கண்ணியக்குறைவாகப் பேசுபவர் அல்ல. அவர் கண்ணியம் தவறிப் பேசியது என்று யோசித்துப் பார்த்தால், சென்னா ரெட்டியைப் பேசியது நினைவுக்கு வருகிறது. வேறு ஏதேனும் இருந்தால் இங்கே கமெண்ட்டில் சொல்லவும். கருணாநிதி பேசிய கண்ணியமற்ற வரிகளைத்</p>
<p>The post <a href="https://haranprasanna.in/2013/10/18/%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%a3%e0%ae%be%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d/">கருணாநிதியின் கண்ணியம்</a> first appeared on <a href="https://haranprasanna.in">ஹரன் பிரசன்னா</a>.</p>]]></description>
										<content:encoded><![CDATA[<p>கருணாநிதி ஜெயலலிதாவைப் பற்றி இப்படிப் பேசியிருக்கிறார். ஜெயலலிதா என்ன பேசினார் என்று தெரியவில்லை. அதுவும் இதுபோன்ற &lsquo;கண்ணியத்துடன்&rsquo; இருந்தால் அதையும் இங்கே பகிர்வேன். பொதுவாக ஜெயலலிதா அடிக்கடி கண்ணியக்குறைவாகப் பேசுபவர் அல்ல. அவர் கண்ணியம் தவறிப் பேசியது என்று யோசித்துப் பார்த்தால், சென்னா ரெட்டியைப் பேசியது நினைவுக்கு வருகிறது. வேறு ஏதேனும் இருந்தால் இங்கே கமெண்ட்டில் சொல்லவும். கருணாநிதி பேசிய கண்ணியமற்ற வரிகளைத் தொகுத்தால் ஒரு புத்தகமே போடலாம் என்று நினைக்கிறேன்.</p>
<p>பெண்ணென்றால் என்னவும் பேசலாம் என்பதை இதில் பார்க்கிறேன். நடிகைகளுக்கு மட்டுமல்ல, முதலமைச்சரே ஆனாலும் பெண்ணென்றால் இளக்காரம்தான். பெண்ணிய செலக்டிவ் அறச்சீற்றங்களில் இது வராது என்பது கூடுதல் தகவல்.</p>
<p>கருணாநிதி ஃபேஸ்புக்கில் எழுதியது:</p>
<blockquote>
<p><span style="color: rgb(51, 51, 51); font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;">நாடாளுமன்றத் தேர்தல் வரப் போகிறது என்ற செய்தி வந்தாலும் வந்தது; நடுத்தெரு நாராயணியாம் ஜெயலலிதாவுக்கு &quot;&quot;&quot;&quot;நடுங்கா நாக்கழகி&quot;&quot; என்று&nbsp;</span><span style="color: rgb(51, 51, 51); font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;">பட்டமும் பதக்கமும் கிடைக்க வேண்டுமென்ற நப்பாசையோடு யாரைப் பார்த்துக் குரைக்கலாம், எவரைத் தாக்கிக் கடித்துக் குதறலாம் என்ற வெறி பிடித்து விட்டது.</span></p>
</blockquote>
<p>ஃபேஸ்புக் லிங்க்:&nbsp;<a href="https://www.facebook.com/Kalaignar89/posts/672757329403142" style="font-size: 12px;">https://www.facebook.com/Kalaignar89/posts/672757329403142</a></p>
<p>ஸ்கிரீன் ஷாட்:</p>
<p style="text-align: center;"><img decoding="async" align="absMiddle" alt="" border="3" height="291" hspace="10" src="http://haranprasanna.in/blog/wp-content/uploads/karunanidhi on J.jpg" vspace="10" width="424" /></p>
<p>ஜெயலலிதாவின் இந்த அறிக்கையைத் தொடர்ந்தே கருணாநிதி இப்படிப் பேசியிருக்கிறார் என்று நினைக்கிறேன்.</p>
<p><a href="https://www.facebook.com/permalink.php?story_fbid=712695455427166&amp;id=182480735115310">https://www.facebook.com/permalink.php?story_fbid=712695455427166&amp;id=182480735115310</a></p>
<p><a class="a2a_dd addtoany_share_save addtoany_share" href="https://www.addtoany.com/share#url=https%3A%2F%2Fharanprasanna.in%2F2013%2F10%2F18%2F%25e0%25ae%2595%25e0%25ae%25b0%25e0%25af%2581%25e0%25ae%25a3%25e0%25ae%25be%25e0%25ae%25a8%25e0%25ae%25bf%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25ae%25bf%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25ae%25a3%25e0%25af%258d%25e0%25ae%25a3%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25ae%25ae%25e0%25af%258d%2F&#038;title=%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D" data-a2a-url="https://haranprasanna.in/2013/10/18/%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%a3%e0%ae%be%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d/" data-a2a-title="கருணாநிதியின் கண்ணியம்"><img src="https://static.addtoany.com/buttons/share_save_171_16.png" alt="Share"></a></p><p>The post <a href="https://haranprasanna.in/2013/10/18/%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%a3%e0%ae%be%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d/">கருணாநிதியின் கண்ணியம்</a> first appeared on <a href="https://haranprasanna.in">ஹரன் பிரசன்னா</a>.</p>]]></content:encoded>
					
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">888</post-id>	</item>
		<item>
		<title>சமச்சீர்க் கல்வி &#8211; இன்று தீர்ப்பு</title>
		<link>https://haranprasanna.in/2011/08/09/%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%80%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%a4/</link>
		
		<dc:creator><![CDATA[ஹரன் பிரசன்னா]]></dc:creator>
		<pubDate>Tue, 09 Aug 2011 03:25:39 +0000</pubDate>
				<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[சமச்சீர்க் கல்வி]]></category>
		<category><![CDATA[ஜெயலலிதா]]></category>
		<category><![CDATA[பள்ளிகள்]]></category>
		<guid isPermaLink="false">http://haranprasanna.in/?p=479</guid>

					<description><![CDATA[<p>சமச்சீர் கல்வி தீர்ப்பு இன்று வருகிறது. ஆகஸ்ட் 2, பின்பு 10ம் தேதிக்குள் புத்தகங்கள் தரப்படவேண்டும் என்று சொல்லி இதுவரை தரப்படவில்லை. சுப்ரீம் கோர்ட்டும் இதற்கும் ஒன்றும் செய்ததாகத் தெரியவில்லை. பாடப் புத்தகங்களைத் தரவேண்டும் என்று சொல்லிவிட்டதால் சமச்சீர்க் கல்வி இந்த ஆண்டே வரவேண்டும் என்றுதான் தீர்ப்பு வரும், எதிராக வர வாய்ப்பில்லை. ஒருவேளை எதிராக வந்து, அடுத்த ஆண்டுமுதல் சம்ச்சீர்க் கல்வி,</p>
<p>The post <a href="https://haranprasanna.in/2011/08/09/%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%80%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%a4/">சமச்சீர்க் கல்வி – இன்று தீர்ப்பு</a> first appeared on <a href="https://haranprasanna.in">ஹரன் பிரசன்னா</a>.</p>]]></description>
										<content:encoded><![CDATA[<p>சமச்சீர் கல்வி தீர்ப்பு இன்று வருகிறது. ஆகஸ்ட் 2, பின்பு 10ம் தேதிக்குள் புத்தகங்கள் தரப்படவேண்டும் என்று சொல்லி இதுவரை தரப்படவில்லை. சுப்ரீம் கோர்ட்டும் இதற்கும் ஒன்றும் செய்ததாகத் தெரியவில்லை. பாடப் புத்தகங்களைத் தரவேண்டும் என்று சொல்லிவிட்டதால் சமச்சீர்க் கல்வி இந்த ஆண்டே வரவேண்டும் என்றுதான் தீர்ப்பு வரும், எதிராக வர வாய்ப்பில்லை. </p>
<p>	ஒருவேளை எதிராக வந்து, அடுத்த ஆண்டுமுதல் சம்ச்சீர்க் கல்வி, வேறு புதிய பாடங்களுடன் என்று தீர்ப்பு வந்தால், மகிழ்ச்சி! இல்லை என்றால், பசங்களுக்கு படிக்க எதாவது இப்பவாவது கிடைச்சதே என்னும் வகையிலும் கொஞ்சமே கொஞ்சம் மகிழ்ச்சியே&#8230; 2 மாதங்கள் படிக்காமல் போய்விட்டதால் பசங்க படிப்பே வீணாகப் போச்சு என்று சொல்வதில் கொஞ்சம் உடன்பாடு உண்டுதான் என்றாலும் முழுக்க உடன்பாடில்லை. நான் 8ம் வகுப்பு படித்தபோது 2 மாதங்கள் ஆசிரியர் ஸ்டிரைக் நடந்தது. +2 படித்த போது 2 மாதங்களுக்கும் மேலாக ஸ்டிரைக் நடந்தது. எப்படியோ எதையோ படித்துக்கொண்டிருந்தோம்! பெரிய அளவில் நஷ்டம் நேர்ந்ததாகத் தெரியவில்லை. ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போதும் இப்படி 2 மாதங்கள் பள்ளிகள் செயல்படவில்லை என்கிறார்கள்.&nbsp; நிச்சயம் இது சரியான வழி அல்ல. குடிமூழ்கிப் போகக்கூடியதும் அல்ல. இந்த இரண்டு மாதங்களில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு ஆங்கிலம் மற்றும் தமிழ் இலக்கணத்தை உருப்படியாகக் கற்றுக் கொடுத்திருக்கலாம். பாடங்களைப் படிப்பது எப்படி என்றும், அதனை சுவாரயஸ்மாக அணுகுவது எப்படி என்றும் சொல்லித் தந்திருக்கலாம். இதற்கெல்லாம் பொதுவாக ஆசிரியர்களுக்கு நேரமே இருக்காது. கிடைத்த நேரத்தில் இதனைச் செய்திருக்கலாம். முதலில் இதுவெல்லாம் ஆசிரியர்களுக்குத் தெரிந்திருக்கவேண்டும் என்பதே நம் ஆசிரியர்களின் அடிப்படைப் பிரச்சினை.</p>
<p>	இந்த ஆண்டு இதே சமச்சீர்ப் பாடங்கள் என்று தீர்ப்பு வந்தாலும், அடுத்த ஆண்டே இந்தப் பாடங்களை ஜெ. அரசு மாற்றவேண்டும். சமச்சீர்க் கல்வியை வைத்துக்கொண்டு சரியான பாடங்களோடு அதனைக் கொண்டு செல்லவேண்டும். பாடத் திட்டங்களை சரியாக்குகிறோம் என்று இன்னும் மோசமாக ஆக்காமல் இருப்பார்களாக என்று நம்புவோம்!</p>
<p>	என்ன தீர்ப்பு வந்தாலும் அதனை ஏற்போம் என்று ஜெ சொல்லியிருப்பது நல்லது. வேறு வழியில்லை என்னும்போது இப்படித்தான் பேசவேண்டும். 🙂 இதனை ஒரு மாதத்துக்கு முன்பே சொல்லத் துவங்கி இருக்கவேண்டும். இதனைச் சொல்லிக்கொண்டே, சமச்சீர்க் கல்வியின்படித் தயாரிக்கப்பட்ட பாடங்களுக்கு எதிரான கருத்துகளை நீதிமன்றத்தில் சொல்லிக்கொண்டிருந்திருக்கவேண்டும். அரசியலை இன்னும் திறமையாகச் செய்யப் பழகவேண்டும் ஜெ. இரண்டாவது முறை உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு வந்தபோதே இந்த ஆண்டே சமச்சீர்க் கல்வியை அரசு செயல்படுத்தும் என்று அரசு முடிவெடுத்திருந்தால், மக்களிடையே எழுந்துள்ள அதிருப்தியைக் கொஞ்சம் தவிர்த்திருந்திருக்கலாம். தொடர்ந்து உச்சநீதி மன்றத்தில் வழக்காடியது நிச்சயம் தவறல்ல. கொண்ட கொள்கையில் உறுதியாக இருப்பது சரிதான். ஆனால் மக்களின் நிலையையும் கொஞ்சம் கவனத்தில் கொள்வது நல்லது. இனி இது தேவையில்லை. இன்றுதான் தீர்ப்பு வரப்போகிறதே. இந்த தொடர் வழக்கால் மக்கள் மத்தியில் இருக்கும் அதிருப்தி ஜெயலலிதாவுக்கு எதிராக மாறும் என்று நான் நம்பவில்லை. பார்க்கலாம்.</p>
<p>	தொடர்ந்து வழக்கு நடந்துகொண்டிருக்கும்போது, அடிக்கடி எதையாவது சொல்லாமல், தேவையற்ற விவாதங்களைச் செய்யாமல், மௌனமாக, அதே சமயம் தெளிவாக நீதிமன்றத்தில் மட்டும் அரசு பேசியது நல்ல விஷயம். இதனையே எல்லா விஷயத்திலும் ஜெ கடைப்பிடிக்கவேண்டும். செயல்பாடே முக்கியம் என்னும் விஷயத்தை மக்கள் மனத்தில் பதிய வைக்க யோசிக்கவேண்டும். இல்லையென்றால் ஓட்டுப் போடாமல் விட்டுவிடுவார்கள். </p>
<p>	சமச்சீர்க் கல்வி வழக்கு தீர்ப்பு வருவதையொட்டி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் வாழ்த்துச் சொல்வதா வருத்தங்கள் சொல்வதா என்று தெரியவில்லை என்பதால் என்னவோ ஒண்ணு என்று மட்டும் சொல்லி வைக்கிறேன்.</p>
<p>	Update: 10 நாள்களில் சமச்சீர்க் கல்வியை அமல்படுத்தவேண்டும் என்று உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. </p>
<p><a class="a2a_dd addtoany_share_save addtoany_share" href="https://www.addtoany.com/share#url=https%3A%2F%2Fharanprasanna.in%2F2011%2F08%2F09%2F%25e0%25ae%259a%25e0%25ae%25ae%25e0%25ae%259a%25e0%25af%258d%25e0%25ae%259a%25e0%25af%2580%25e0%25ae%25b0%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25ae%25b2%25e0%25af%258d%25e0%25ae%25b5%25e0%25ae%25bf-%25e0%25ae%2587%25e0%25ae%25a9%25e0%25af%258d%25e0%25ae%25b1%25e0%25af%2581-%25e0%25ae%25a4%2F&#038;title=%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%20%E2%80%93%20%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%20%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81" data-a2a-url="https://haranprasanna.in/2011/08/09/%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%80%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%a4/" data-a2a-title="சமச்சீர்க் கல்வி – இன்று தீர்ப்பு"><img src="https://static.addtoany.com/buttons/share_save_171_16.png" alt="Share"></a></p><p>The post <a href="https://haranprasanna.in/2011/08/09/%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%80%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%a4/">சமச்சீர்க் கல்வி – இன்று தீர்ப்பு</a> first appeared on <a href="https://haranprasanna.in">ஹரன் பிரசன்னா</a>.</p>]]></content:encoded>
					
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">479</post-id>	</item>
	</channel>
</rss>
